வெள்ளி, 18 ஜூலை, 2014

உலகிலேயே மிகவேகமாக கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் இரண்டு இந்திய நகரங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகின் பருவ நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் கடல் நீர்மட்டம் உயர்ந்து உலகின் பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. மிகவும் அபாயத்தில் உள்ள உலகின் இருபது நகரங்கள் பட்டியலை Organization for Economic Co-operation and Development என்ற அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய 136 துறைமுக நகரங்களை ஆராய்ச்சி செய்து, ஆராய்ச்சியின் முடிவில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள நகரங்கள் 2070 ஆண்டிற்குள் உலக வரைபடத்திலிருந்து மறைந்துவிடும் மிகப்பெரும் அபாயத்தில் இருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் இரு பெரும் நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
பட்டியலில் காணப்படும் நகரங்களில் பெரும்பாலானவை ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளாகும்.  அதாவது பட்டியலின் 38 சதவீத நகரங்கள் ஆசியாவைச் சார்ந்தவை. 27 சதவீத நகரங்கள் டெல்டா பகுதிகளாகும்.  
RANK
CITY
RANK
CITY
1
Kolkata
Rank: 1
Country: India
11
Alexandria
Rank: 11
Country: Egypt
2
Mumbai
Rank: 2
Country: India
12
Tianjin
Rank: 12
Country: China
3
Dhaka
Rank: 3
Country: Bangladesh
13.
Khulna
Rank: 13
Country: Bangladesh
4.
Guangzhou
Rank: 4
Country: China
14.
Ningbo
Rank: 14
Country: China
5.
Ho Chi Minh City
Rank: 5
Country: Vietnam
15.
Lagos
Rank: 15
Country: Nigeria
6.
Shanghai
Rank: 6
Country: China
16.
Abidjan
Rank: 16
Country: Cote d'Ivoire (Ivory Coast)
7.
Bangkok
Rank: 7
Country: Thailand
17.
New York
Rank: 17
Country: US
8.
Rangoon
Rank: 8
Country: Myanmar
18.
Chittagong
Rank: 18
Country: Bangladesh
9.
Miami
Rank: 9
Country: US
19.
Tokyo
Rank: 19
Country: Japan
10.
Haiphong
Rank: 10
Country: Vietnam

20.
Jakarta
Rank: 20
Country: Indonesia


பட்டியலின் முதல் இரண்டு இடங்களையும் இந்தியாவின் முக்கிய துறைமுக நகரங்களான மும்பை மற்றும் கொல்கத்தா பிடித்திருப்பது இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டியதாகும்.. 
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்: