tag:blogger.com,1999:blog-7836165689743503671.post3070059136805712436..comments2023-09-27T00:38:37.699-07:00Comments on writervijayakumar: காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானிடம் இந்தியா பின்வாங்குவது ஏன்?Anonymoushttp://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7836165689743503671.post-38071733708801802012013-01-29T18:51:10.923-08:002013-01-29T18:51:10.923-08:00வேகநரியை இன்னும் காணவில்லையே என்று நினைத்தேன். நரி...வேகநரியை இன்னும் காணவில்லையே என்று நினைத்தேன். நரி முகத்தில் விழித்தால் மிகவும் நல்லதாமே!. தங்களின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-50676462775966709222013-01-19T08:23:44.497-08:002013-01-19T08:23:44.497-08:00ராஜ நடராஜனும் semmalai akash சும் எப்படி முதலே பின...ராஜ நடராஜனும் semmalai akash சும் எப்படி முதலே பின்னோட்டமிட்டார்கள்? <br />எல்லாம் இடியப்பபூதனார் அறிவான். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-71349601222314047262013-01-19T07:43:09.297-08:002013-01-19T07:43:09.297-08:00Vijaya Kumar அவர்களே என்னங்க நடந்திச்சு? நானும் சி...Vijaya Kumar அவர்களே என்னங்க நடந்திச்சு? நானும் சில நாட்களாக உங்களுக்கு பின்னோட்டமிட முயற்ச்சித்தித்தேன்.உங்க பின்னோட்ட பெட்டி எனக்கு தோன்றவே இல்லை.இன்று தான் சரி வந்தது. உங்க பதிவு சுப்பர். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-14125510623935098372013-01-16T05:13:31.884-08:002013-01-16T05:13:31.884-08:00தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-25068044485999583262013-01-16T05:12:30.359-08:002013-01-16T05:12:30.359-08:00நான்கு காரணங்களை தலைப்பிட்டு குறிப்பிட்டுள்ளேன். அ...நான்கு காரணங்களை தலைப்பிட்டு குறிப்பிட்டுள்ளேன். அத்துடன் அந்த காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இந்தியா இப்பிரச்சினையில் மெளனமாக இருப்பதால் ஏற்படும் விளைவுகளையும் குறிப்பிட்டுள்ளேன். இன்னும் தெளிவாக எழுத முயற்சி செய்கிறேன். தங்கள் கருத்துரைக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-62381244652258319022013-01-16T05:00:38.336-08:002013-01-16T05:00:38.336-08:00அப்போதும் அந்த துயர சம்பவத்தை நாம் வன்மையாக கண்டி...அப்போதும் அந்த துயர சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிப்போம்! கண்டித்துக்கொண்டே இருப்போம்...Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-86113667120361834352013-01-16T04:57:06.603-08:002013-01-16T04:57:06.603-08:00இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு விசா விதிமுறைகளில் சல...இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு விசா விதிமுறைகளில் சலுகை, AFSPA சட்டத்தினை காஷ்மீரிலிருந்து திரும்பபெறுதல் என்று பாகிஸ்தானுக்கு சலுகைகளை அளிக்க தயாராக இருக்கிறது மத்திய அரசு! கடவுள்தான் நம்மை காப்பாற்ற வேண்டும்!Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-72480697634420867532013-01-15T09:14:18.239-08:002013-01-15T09:14:18.239-08:00இந்த லட்சணத்தில் பாகிஸ்தான் தான் இந்தியாவுக்கு மிக...இந்த லட்சணத்தில் பாகிஸ்தான் தான் இந்தியாவுக்கு மிக வேண்டப் பட்ட நாடு என்ற அவார்டு வேற. எதைப் பண்ணியும் அந்த முட்டாப் பசங்க திருந்தினா மாதிரியே தெரியலை. ஐயோ........ ஐயோ.........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-77292757567411598202013-01-15T08:28:40.072-08:002013-01-15T08:28:40.072-08:00பாகிஸ்தானுடன் நட்பு என்பது என்றுமே நடக்காத ஒரு விஷ...பாகிஸ்தானுடன் நட்பு என்பது என்றுமே நடக்காத ஒரு விஷயமாகும். எனவே அடைய முடியாத ஒன்றிற்காக பாகிஸ்தான் செய்யும் அனைத்து அட்டூழியங்களையும் இந்தியா தாங்கி கொள்ளவேண்டிய அவசியமில்லை. அண்டை நாடுகளை தாஜா செய்து பிரச்சினைகளை தீர்த்து விடலாம் என்று இந்தியா நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை. malikhttps://www.blogger.com/profile/08187046780023005569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-1557505525599509222013-01-14T05:36:43.068-08:002013-01-14T05:36:43.068-08:00போரிடும் வலுவான சூழலில் கூட இந்தியாவின் நிலை கண்ணா...போரிடும் வலுவான சூழலில் கூட இந்தியாவின் நிலை கண்ணாமூச்சிதான்.இப்பொழுது தீபகற்ப சுற்றி வளைப்பில் போரிடும் குணமெல்லாம் கற்பனைக்கே எட்டாதது.அதுதான் ராஜதந்திர கொடியேற்று விழாவுக்கு அழைப்பு விட்டு சமாதானம் செய்தாயிற்றே!இன்னுமொரு துயர நிகழ்வுக்கு காத்திருப்போம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-10890164337435591802013-01-14T03:51:06.921-08:002013-01-14T03:51:06.921-08:00இந்தியாவின் மற்ற சிறிய அண்டை நாடுகளும் கூட இந்தியா...இந்தியாவின் மற்ற சிறிய அண்டை நாடுகளும் கூட இந்தியாவுடனான பிரச்சினைகளில் இந்தியாவை ஆதிக்கம் செய்வதை பார்க்க முடிகிறது. இலங்கை தமிழர் பிரச்சினை, கார்கில் பிரச்சினை, 2001-ஆம் ஆண்டில் இந்தியாவின் BSF – பங்களாதேஷின் BDR படைகளுக்கிடையே நடந்த தாக்குதலில் 16 இந்திய வீரர்கள் இறந்த சம்பவம் போன்ற சில சம்பவங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். மேற்கண்ட சம்பவங்களில் எல்லாம் இந்தியாவை அதன் அண்டை நாடுகள்தான் ஆதிக்கம் செய்தன. இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை இந்தியாவின் மீது காட்டிய ஆதிக்கம் உலகம் அறிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை இந்தியா தற்போது ஓரளவு உணர்ந்துகொண்டாலும் வெளியே சொல்ல முடியாத நிலை. ராஜதந்திரத்தில் இந்தியா எப்போதும் அண்டைநாடுகளுடன் தோற்றுக்கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்!Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-62685745596894600952013-01-14T03:31:27.790-08:002013-01-14T03:31:27.790-08:00நாட்டுக்காக தன் உயிரை விடத் தயாராக இருக்கும் தனது ...நாட்டுக்காக தன் உயிரை விடத் தயாராக இருக்கும் தனது ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு செய்த நன்றிக்கடன் இதுதான் போலும். நான் ஒரு இந்தியன் என்று சொல்லிகொள்வதில் வெட்கப்படுகிறேன். Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-15627576346896419602013-01-13T23:45:56.225-08:002013-01-13T23:45:56.225-08:00இந்திய ராணுவ வீரர்கள் எப்பவோ அரசின் மீது நம்பிக்கை...இந்திய ராணுவ வீரர்கள் எப்பவோ அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் இப்போது அவர்கள் படையில் இருப்பது தனது குடும்ப சூழ்நிலை பணத்தேவை கருத்தில்கொண்டு.உயிருடன் வெளிவருவது அவர்கள் லக்.மத்திய அரசுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.மனம் வருந்தி கருத்து கூறும் ஒரு முன்னால் ராணுவ வீரன்Anonymoushttps://www.blogger.com/profile/16110666591040025938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-47042465352852961892013-01-13T22:14:15.965-08:002013-01-13T22:14:15.965-08:00வெட்கம் கெட்ட அரசியல வாதிகள் இருக்கும் வரை இந்தியா...வெட்கம் கெட்ட அரசியல வாதிகள் இருக்கும் வரை இந்தியா அனைத்திற்கும் தலைதாழ்த்தி கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டே இருக்கும். இலங்கை விடயத்தில் என்ன நடக்கின்றது? அதுவே தான் பாக்கிஸ்தானிலும். பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என்று அப்பாவி பொதுமக்களையும் உரிமைக்காய் போராடுபவர்களையும் கோழைத்தனமாக கொனறொழிக்கத் தெரிந்த இந்தியாவிற்கு உண்மையான பயங்கரவாதிகளான பாக்கிஸ்தானை அடக்க அஞ்சுவது வெட்கக் கேடான அவமானம் தரும் செயல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-471212587137573862013-01-13T13:05:29.534-08:002013-01-13T13:05:29.534-08:00karanam-nu sollittu vilaivugalai paththi ezuthi ir...karanam-nu sollittu vilaivugalai paththi ezuthi irukkeenga. thevilaaga illai please look into it.madhinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-16911547482905670252013-01-13T07:26:46.723-08:002013-01-13T07:26:46.723-08:00நல்ல அலசல், அருமையான பதிவு.
உங்களுக்கும் உங்களு...நல்ல அலசல், அருமையான பதிவு.<br /><br /><br /><br />உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.com