tag:blogger.com,1999:blog-7836165689743503671.post2815629234300886433..comments2023-09-27T00:38:37.699-07:00Comments on writervijayakumar: கார்கில் போர்: வெளிவந்த உண்மையும், வெளிவராத மர்மங்களும்!Anonymoushttp://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7836165689743503671.post-33036183173995386462013-03-29T08:50:56.422-07:002013-03-29T08:50:56.422-07:00//நமது உயர்மட்ட அதிகாரிகளின் சிக்கன நடவடிக்கை அல்ல...//நமது உயர்மட்ட அதிகாரிகளின் சிக்கன நடவடிக்கை அல்லது அலட்சியமே கார்கில் ஊடுருவலை தாமதமாக அறிய காரணம் எனலாம்.//<br /><br />தங்களின் கருத்துக்களை இந்திய ராணுவத்தை பொறுத்து வேண்டுமானால் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்திய உளவு நிறுவனங்கள் இவ்வளவு பெரிய விஷயத்தை கோட்டை விட்டதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது. ஏனெனில் ஒரு நாட்டின் படையெடுப்பை கண்டுபிடிக்க ஒரு உளவு நிறுவனத்திற்கு மூன்று மாதங்கள் ஆகிறது என்பதை நான் நம்பவில்லை. தாங்கள் கூறிய காரணங்கள் சில இந்திய அரசு பத்திரிக்கைகள் மூலமாக பரப்பிய சில பொய்கள் என்றே நான் நம்புகிறேன். இந்திய உளவு நிறுவனங்களின் தோல்விக்கு காரணம் என்ன?. உண்மையில் ரா அமைப்பு முன்கூட்டியே கார்கில் ஊடுருவலை அறிந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன். பதில் தாக்குதல்கள் நடத்த ஏன் தாமதம் செய்தார்கள் என்பதுதான் எனக்கு விடை கிடைக்காத கேள்வி. இந்திய அரசு நினைத்து ஒன்று. நடந்தது ஒன்று என்பதே என் கருத்து. உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-68154267300093097672013-03-29T08:02:35.206-07:002013-03-29T08:02:35.206-07:00நீங்கள் கேட்ட "விடை தெரியாத "கேள்விகளுக்...நீங்கள் கேட்ட "விடை தெரியாத "கேள்விகளுக்கு கார்கில் போர் சம்யத்திலேயே பத்திரிக்கைகள் விடை சொல்லியிருந்தன,<br /><br />#காச்மீர் எல்லையில் வழக்கமாக குளிர் காலத்தில் இந்திய படைகள் வாபஸ் பெறப்பட்டுவிடும், மிகச்சிறிய அளவில் ஒரு படை மட்டும் உயரம் குறைவான ,பேஸ் கேம்பில் இருந்து தொடர்புக்கொள்ளும் தூரத்தில் நிலை நிறுத்தப்படும்.<br /><br />இந்நடைமுறை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புரிந்துணர்வுடன் இரு நாடுகளும் பேசி வைத்தே செய்யும் ஒன்று.<br /><br />இதனை பாகிஸ்தான் எக்ஸ்பிளாய்ட் செய்துவிட்டது, இதனை நம்பிக்கை துரோகம் என அப்பொழுது கருத்து சொன்ன ராணுவ அதிகாரியும் சொல்லியிருந்தார்.<br /><br /># அடுத்தது இந்திய ராணுவ அதிகாரிகள் அல்லது நிதி துறையில் செய்த ஒரு குளறுபடி.<br /><br />குளிர்காலத்தில் வேலை செய்பவர்களுக்கு ராணுவத்தில் கூடுதல் சம்பளப்படி கொடுக்க வேன்டும் என்பதால் வெகுவாக எண்ணிக்கைகைய் குறைத்து ,பணம் சிக்கனம் செய்தார்களாம்.<br /><br />மேலும் ராணுவ உளவு நிறுவனத்திற்கு ஒதுக்கிய நிதியையும் குறைத்துவிட்டார்களாம்,<br /><br />ராணுவ உளவுப்பிரிவு அதிகாரப்பூர்வமற்ற முறையில் அப்பகுதி பழங்குடியினர்/மலைவாழ் மக்களுக்கு சம்பளம் வழங்கி ,ராணுவம் போகாத இடங்களிலும் தினசரி சென்று வந்து தகவல் கொடுக்க இப்படி செய்வார்களாம்.<br /><br />ஆடு மேய்ப்பது போல தினசரி எல்லையில் சுற்றி கண்கானிப்பும் ,தகவல் பறிமாற்ரமும் செய்வது வழக்கம்.<br /><br />அப்படி செலவு செய்யும் பணத்தினை தண்ட செலவு என நிதித்துறையில் யாரோ சொல்லி, நிதியை கட் செய்துவிட்டார்களாம்,கார்கில் ஊடுருவலுக்கு முன்னர் இப்படியான நடைமுறை வந்துவிட்டதால், அப்பகுதி மக்கள் குளிர்காலத்துல் மெனக்கெட்டு சுற்றி கண்காணிக்கவில்லை, பின்னர் ஊடுருவல்காரர்கள் வெகுவாக்க முன்னேறி வந்த நிலையிலேயே ஆடு மேய்ப்பவர்களால் தகவல் சொல்லப்பட்டுள்ளது.<br /><br />பணம் கிடைக்கவில்லை என்பதால் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் எனவும் சொல்ல முடியாது, ஏன் எனில் குளிர்காலத்தில் ஆடு மேய்க்கும் வேலை எல்லாம் செய்ய முடியாது, ராணுவம் கொடுக்கும் ப்ணத்திற்காக ஆடு மேய்ப்பது போல மலைப்பிராந்தியங்களில் சும்மாவேனும் சுற்றி வருவது வழக்கம், பல நேரங்களில் ரிஸ்க் எடுத்து நீண்ட தூரம் கூட செல்வார்கள், பணம் கொடுப்பது நிறுத்தியதால் யாரும் குளிர்காலத்தில் வேலை செய்யவில்லை.<br /><br />கடசியாக தகவல் சொன்ன ஆடு மேய்ப்பவர் கூட ராணுவத்திற்காக செய்தி சொல்லும் மெசெஞ்சர் தான், அவராக வந்து தனக்கு பழக்கப்பட்ட ராணுவ அதிகாரியிடம் அந்நியர்கள் நடமாட்டம் இருக்குனு சொல்லி இருக்கிறார்.<br /><br />இதெல்லாம் அப்பொழுது செய்தியாகவே வந்துவிட்டது, நினைவில் இருந்து சொல்கிறேன் ,கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்.<br /><br />நமது உயர்மட்ட அதிகாரிகளின் சிக்கன நடவடிக்கை அல்லது அலட்சியமே கார்கில் ஊடுருவலை தாமதமாக அறிய காரணம் எனலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-42253884319303287522013-02-04T07:56:25.774-08:002013-02-04T07:56:25.774-08:00தங்களின் கருத்திற்கு நன்றி!தங்களின் கருத்திற்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-66476812761538857032013-02-02T18:19:08.620-08:002013-02-02T18:19:08.620-08:00மிகவும். அவசியமான பதிவு உங்கள். கருத்தை நான். ஆமோத...மிகவும். அவசியமான பதிவு உங்கள். கருத்தை நான். ஆமோதிக்கிறேன் பட்டாளத்துகாரன்http://naanpattalathukaran.blogspot.in/?m=1noreply@blogger.com