tag:blogger.com,1999:blog-7836165689743503671.post2073815244910388009..comments2023-09-27T00:38:37.699-07:00Comments on writervijayakumar: இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்!?Anonymoushttp://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7836165689743503671.post-34540561207674587022012-12-11T23:20:21.012-08:002012-12-11T23:20:21.012-08:00இன்றைக்கும் இராணுவ வீரர்கள் செய்யும் தியாகம் வேறு ...இன்றைக்கும் இராணுவ வீரர்கள் செய்யும் தியாகம் வேறு யாரும் செய்துவிட முடியாது. ஆனால், பனி ஓய்வுக்குப் பின்னர் அவர்களுக்கு வாட்ச்மேன் வேலைதான் கிடைக்கும். சூதாட்டத்தில் ஈடுபட்டு, கோலாக்கள் விளம்பரத்தில் நடித்து, பெண்களைப் பொறுக்கித் திரியும் கிரிக்கெட் ஆட்டக்காரன் நூற்றுக்கனக்கான் கோடி சொத்து சேர்த்திருப்பான். அரசியல்வியாதி அத்தனை பேருக்கும் ஆயிரக்க்கனக்கான் கோடி சொத்து வெளிநாட்டு வங்கிகளில். ஆனால், நாட்டுக்காக உயிரைக் கொடுத்த வீரன் குடும்பம் தெருவில் நிற்கும். இதுதான் உலகம்.<br /><br />நேதாஜி என்ன ஆனார் என்று யாருக்குமே தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-29346520316475314392012-12-04T09:11:04.601-08:002012-12-04T09:11:04.601-08:00உண்மையில் காந்தி போலி ஜனநாயகம் பேசும் ஒரு சர்வதிகா...உண்மையில் காந்தி போலி ஜனநாயகம் பேசும் ஒரு சர்வதிகாரி.நாட்டின் பிரிவினைக்கு முன்னும்,பின்னும் பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்க்ள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தார்.பிரிவினயின் போது பாரதத்தில் உள்ள முஸ்லீகளை பாக்கிஸ்தானுக்கும்,பாக்கிஸ்தானில் உள்ள ஹிந்துக்களை பாரதத்திற்கும் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்ற்போது சர்வாதிகாரத்தனமாக மறுத்தார். அதன் விளைவுகள் பிரிவினையின்போது பாக்கிஸ்தானில் 3 கோடி இருந்த ஹிந்துக்கள் இன்று 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ளனர்.ஆனால் பாரதத்தில் 8.04 சதவிகிதமாக இருந்த முஸ்லீம்பாரதத்தில்கள் இன்று 14 சதவிகிதம்.இது அனைத்திற்கும் காரணம் காந்தி....நேரு ஒரு சுயநலவாதி இன்று காஷ்மீரில் இவ்வளவு மோசமான நிலை ஏற்படுவதற்கு இவர்தான் காரணம்.சீன ஆக்கிரமிப்பிற்கு மூல காரணமே இவர்தான்.... இருவரும் தங்களைப்பற்றித்தான் மற்றவர்கள் பேசவேண்டும் என்று நினைப்பவர்கள்.சிரிப்புசிங்காரம்https://www.blogger.com/profile/13364835538432992413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-74528542587748191772012-12-03T10:06:17.222-08:002012-12-03T10:06:17.222-08:00மோகன் தாஸ் கரம் சந் காந்தி நேதாஜியை ஓரம் கட்டினார்...மோகன் தாஸ் கரம் சந் காந்தி நேதாஜியை ஓரம் கட்டினார். காரணம் அவர் தீவிர வாதியாம். அயல் நாட்டில் படித்த செல்வந்தர் ஆங்கிலேயர்களின் அடி வருடிய நேருவும் காந்திய பின்பற்றினார். பின்னர் எங்கிருந்து இந்திய தேசிய ராணுவத்துக்கு மரியாதையை கிடைத்தது? மக்களிடமிருந்து மட்டமே! <br />விடுதலை பெற்றபின்னர் காந்தி மிகக்குழம்பிபோன்னார். அப்போது அவர் சொன்னதுதான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியினை கலைத்துவிடலாம் என்று. ஏனெனில் அந்நாளிலேயே இவர்களின் பதவி பித்தும், அதிகார ஆசையும் காந்தியை வெகுவாக கவலை கொள்ள செய்தது. <br />நேதாஜியின் ராணுவத்தில் அதிக அளவில் பங்கு கொண்டவர்கள் நம் தமிழர்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற சுய நலம் அற்ற தலைவர்கள் நேதாஜிக்கு தளபதியாக விளங்கினர். இதே காங்கிரஸ் மகா பாவிகள் தான் தேவரையும் பழி வாங்கினார்கள் என்று வரலாறு சொலும்.<br />வேண்டாம் நினைத்தால் வயிறு காந்துகிறது. <br />காங்கிரஸ் ஒழிந்தால் மட்டுமே இந்தியா உருப்படும்.அது ஒழிக்கப்ட வேண்டிய நச்சுக்காடு. பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-4484113261757963222012-12-03T08:12:18.869-08:002012-12-03T08:12:18.869-08:00காங்கிரஸ் அல்லாத ஏனையோர் மதிப்பு மறைக்கப்பட்டு விட...காங்கிரஸ் அல்லாத ஏனையோர் மதிப்பு மறைக்கப்பட்டு விட்டதே உண்மைதான். :)Anonymousnoreply@blogger.com